ஏனோ எனோ ஏன் இந்த முழுவல்
அசத்தனாம் என்மேல்
ஆசத்தி கொண்ட
அசத்துரு உம் போல எவருமில்லை
ஏனோ ஏன் இந்த அசலை அன்பு
ஏனோ என்மீது சிலுவை அன்பு
தவறுகள் கொண்டேன்
நசினைகள் கொண்டேன்
ஆனாலும் சிலுவையின்
தலையழி கண்டேன்
அசடம் என்றே
அசட்டை கண்டேன்
அசரா உம் அசரங்கள் தாங்கக்கண்டேன்
நான் என்ன செய்தேன் என்று
கேட்கும் உலகில்
எனக்காக செய்திட்ட அன்பை கண்டேன்
தணியா ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன்
Monday 21 June 2021
Yeno Yeno Yen Intha Muzhuval Karaoke with Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
Yen Koodave Irum Karaoke with Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
Singer .Sister.Refi Rekha
பல்லவி:
என் கூடவே இரும் ஓ இயேசுவே
நீரில்லாமல் நான் வாழ முடியாது
என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே
நீரில்லமால் நான் வாழ முடியாது (2)
சரணம் - 1
இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே
உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2)
என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே
எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2)
என் கூடவே இரும் ஓ இயேசுவே
நீரில்லாமல் நான் வாழ முடியாது
சரணம் - 2
கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே
காயப்பட்ட நேரத்தில் நீர் தகப்பனானீரே(2)
என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2)
என் கூடவே இரும் ஓ இயேசுவே
நீரில்லாமல் நான் வாழ முடியாது
சரணம் - 3
வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே
சோதனை நேரத்தில் நண்பரானிரே (2)
என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே
எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2)
என் கூடவே இரும் ஓ இயேசுவே
நீரில்லாமல் நான் வாழ முடியாது
நீரில்லாமல் நான் வாழ முடியாது
நீரில்லாமல் நான் வாழ முடியாது.
For HD Quality Christian Karaoke Click
Vizhi Mudiyum Karaoke with Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
விழி மூடியும் நீர்த்துளி வழியுதே
விழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே
நான் கொண்ட காயம் பெரியதே
நான் கண்ட பலதில் அறியதே...2
நான் போகும் பாதை புதியதே
ஆனால் உம் சத்தம் தேற்றுதே...2
விழி மூடியும் நீர்த்துளி வழியுதே
விழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே
இழந்த தருணம் மறந்து போனீர்
என்று எண்ணினேன்
வனைந்த கரமே உடைத்ததேன்று
புலம்பி ஏங்கினேன்
வனைந்தவர் உடைக்கல...
என்னையும் மறக்கல...
சீரமைப்பார் இவர் என்பதை நம்புவேன்
விழி மூடியும் நீர்த்துளி வழியுதே
விழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே
உமது வாக்கு தரையில்
என்றும் விழுவதில்லையே
தாமதங்கள் வார்த்தை தரத்தை
குறைப்பதில்லையே
சொன்னதை மறக்கல
கேட்டதை மறுக்கல
வார்த்தையின் ஆற்றலால்
எந்நிலை மாறுதே
விழி மூடியும் நீர்த்துளி வழியுதே
விழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே
நான் கொண்ட காயம் பெரியதே
நான் கண்ட பலதில் அறியதே...2
நான் போகும் பாதை புதியதே
ஆனால் உம் சத்தம் தேற்றுதே
நான் போகும் பாதை புதியதே
இயேசுவின் சத்தம் தேற்றுதே....
Vinnapathai Ketpavare Karaoke with Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
விண்ணப்பத்தைக் கேட்பவரே – என்
கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
2. மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்பவரே
3. சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர்
4. என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரைய்யா
5. குருடர்களை பார்க்கச் செய்தீர்
முடவர்கள் நடக்கச் செய்தீர்
6. உம் காயத்தால் சுகமானேன்
ஒரு கோடி ஸ்தோத்திரம்
Vaanamum boomiyum padaithavare Karaoke with Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
பல்லவி
வானமும் பூமியும் படைத்தவரே
Bit Bgm
வானமும் பூமியும் படைத்தவரே
வார்த்தையால் உலகைக் காப்பவரே
வானமும் பூமியும் படைத்தவரே
வார்த்தையால் உலகைக் காப்பவரே
பார் போற்றும் வேந்தனே பரம ராஜாவே....ஆ...ஆ....
பார் போற்றும் வேந்தனே பரம ராஜாவே
பாவியை மீட்க பாரினில் வந்தவரே
வானமும் பூமியும் படைத்தவரே
வார்த்தையால் உலகைக் காப்பவரே
வானமும் பூமியும் படை...த்தவரே
சரணம் சரணம்
சரணம் சரணம்
சரணமய்யா....
சரணம் சரணம்
சரணம் சரணம்
சரணமய்யா.........................
சரணம்
அதிசயமானவரே அகிலத்தை ஆள்பவரே
ஆலோசனைக் கர்த்தரே பெரியவர் நீரே
அதிசயமானவரே அகிலத்தை ஆள்பவரே
ஆலோசனைக்கர்த்தரே பெரியவர் நீரே
சரணம் சரணம் சரணம் சரணம்
சரணமய்யா....
சரணம் சரணம் சரணம் சரணம்
சரணமய்யா...................
சரணம்
வல்லமை உள்ளவரே அனாதையை வென்றவரே
நித்திய பிதாவே பெரியவர் நீரே
வல்லமை உள்ளவரே அனாதையை வென்றவரே
நித்திய பிதாவே பெரியவர் நீரே
சரணம் சரணம் சரணம் சரணம்
சரணமய்யா....
சரணம் சரணம் சரணம் சரணம்
சரணமய்யா......................
சரணம்
சமாதான பிரபுவே சகலமும் செய்பவரே
சரித்திர நாயகனே பெரியவர் நீரே
சமாதான பிரபுவே சகலமும் செய்பவரே
சரித்திர நாயகனே பெரியவர் நீரே
சரணம் சரணம் சரணம் சரணம்
சரணமய்யா....
சரணம் சரணம் சரணம் சரணம்
சரணமய்யா....
|ஸா,நீ,பா |; ; ;கம|பா,நீ,ஸா |; ; ;நிஸ|
|கரிஸரிஸநிதஸ|நிதபநிதபமா|கமகபமதபநி|தஸநிதஸா;|
வானமும் பூமியும் படைத்தவரே
வார்த்தையால் உலகைக் காப்பவரே
வானமும் பூமியும் படைத்தவரே
வார்த்தையால் உலகைக் காப்பவரே
பார் போற்றும் வேந்தனே பரம ராஜாவே
பாவியை மீட்க பாரினில் வந்தவரே
வானமும் பூமியும் படைத்தவரே…………
For HD Quality Christian Karaoke Click
Vaaikaalgal Orathilae Karaoke with Lyrics | Tamil Christian Karaoke | Messiah musics
வாய்க்கால்கள் ஓரத்திலே
நடப்பட்ட மரம் நானே
என் வேர்கள் தண்ணீருக்குள்
இலையுதிரா மரம் நான் – 2
செய்வதெல்லாம் வாய்க்கும்
வெற்றி மேல் வெற்றி காண்பேன் – 2
பசுமை எப்போதுமே
தப்பாமல் கனி கொடுப்பே-2
எப்போதும் பசுமை
தப்பாமல் கனிகள் – 2
கர்த்தரின் திரு வேதத்தில்
இன்பம் தினம் காண்பேன் – 2
இரவு பகல் எப்போதும் (நான்)
தியானம் செய்திடுவேன் – 2 – எப்போதும்
நீதிமான் செல்லும் வழிகள்
கர்த்தரோ தினம் பார்க்கிறார் – 2
துன்மார்க்கர் பாதையெல்லாம்
அழிவில்தான் முடியும் – 2 -எப்போதும்
துன்மார்க்கர் ஆலோசனை
கேளாமல் வாழ்ந்திருப்பேன் – 2
பொல்லாரின் சொற்கள்படி
நடவாமல் தினம் வாழ்வேன் – 2 -எப்போதும்
For HD Quality Christian Karaoke Click
Unga Kirubai Vendume Karaoke With Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
Singer Benny Joshua
பல்லவி:
என்னை அழைத்தவரே
என்னை தொட்டவரே
நீர் இல்லாமல் நான் இல்லையே(2)
நான் வாழ்ந்தது உங்க கிருபை
நான் வளர்ந்ததும் உங்க கிருபை
என்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே(2)
உங்க கிருபை வேண்டுமே
உங்க கிருபை போதுமே
உங்க கிருபை இல்லாமல்
நான் ஒன்றும் இல்லையே(2)
இயேசுவே
சரணம் - 1
தனிமையில் அழுதபோது தேற்றிட யாரும் இல்ல
தள்ளாடி நடந்தபோது தாங்கிட யாரும் இல்ல(2)
கதறி அழுத நேரத்தில்
என் கண்ணீர் துடைத்த உங்க கிருப
உங்க கிருபை இல்லனா நானும் இல்ல
உங்க கிருபை இல்லனா நானும் இல்ல
உங்க கிருபை வேண்டுமே
உங்க கிருபை போதுமே
உங்க கிருபை இல்லாமல்
நான் ஒன்றும் இல்லையே(2)
இயேசுவே
சரணம் - 2
நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல
திறமனு சொல்ல என்னிடம் எதுவும் இல்ல(2)
தகுதியில்லா என்னை
உயர்த்தினது உங்க கிருபை
உங்க கிருபை இல்லனா நானும் இல்ல
உங்க கிருபை இல்லனா நானும் இல்ல
உங்க கிருபை வேண்டுமே
உங்க கிருபை போதுமே
உங்க கிருபை இல்லாமல்
நான் ஒன்றும் இல்லையே(2)
இயேசுவே
என்னை அழைத்தவரே
என்னை தொட்டவரே
நீர் இல்லாமல் நான் இல்லையே
நான் வாழ்ந்தது உங்க கிருபை
நான் வளர்ந்ததும் உங்க கிருபை
என்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே(2)
உங்க கிருபை வேண்டுமே
உங்க கிருபை போதுமே
உங்க கிருபை இல்லாமல்
நான் ஒன்றும் இல்லையே(2)
இயேசுவே.
For HD Quality Christian Karaoke Click
Unga Kiruba Illama Karaoke with Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
பல்லவி
உங்க கிருபை இல்லாம வாழ முடியாதப்பா
உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதப்பா
நான் நிற்பதும் உங்க கிருபை தான்
நான் நிலைப்பதும் உங்க கிருபை தான்
நான் நிற்பதும் நிலைப்பதும் உங்க கிருபைதானப்பா
காலையில் எழுந்தவுடன் புது கிருபை தாங்குது
வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சிக்குள்ளே நல்த்துது
நிர்மூலமாகாமலே இதுவரை காத்தீர் ஐயா
பெலவீன நேரங்களில் உம் கிருபை
தினமும் என்னை தாங்கினதய்யா
சரணம் - 1
உமது கிருபையினால் சத்துருக்களை அழித்திடுவீர்,
ஆத்துமாவை சஞ்சலப்படுத்தும் யாவரையும் சங்கரிப்பீர்
உனது அடிமை நான் ஐயா எனது தெய்வம் நீர் ஐயா
நான் நம்பும் கேடகம் நீரே என் கோட்டை துருகம்
நான் நம்பும் கேடகம் நீரே – உங்க கிருபை
சரணம் - 1
எப்பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நானும் போவதில்லை
கிருபை மேல் கிருபை தந்து கால் ஊன்றி நடக்க செய்தீர்
மான்களின் கால்களை போல பெலனாய் ஓட செய்தீரே
உயர்ந்த ஸ்தலங்களில் என்னை திடனாய் நடக்க செய்தீரே
என் ஆஜ்ணும் கோட்டை உயர்ந்த அடைக்கலம் நீரே – உங்க கிருபை
Ummai Pola Yarundu Karaoke With Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
உம்மை போல யாருண்டு
நன்மை செய்ய நீருண்டு
உம்மைத் தானே நம்புவேன்
என் தேவா
உம்மைதான் எந்தன் வாழ்வில்
ஆதாரமாய் நினைத்து உள்ளேன்
நீர் இல்லா எந்தன் வாழ்க்கை
வீணாய் தானே போகுதைய்யா – உம்மை போல
எல்ஷடாய் ஆராதிப்பேன்
எலோஹிம் ஆராதிப்பேன்
அடோனாய் ஆராதிப்பேன்
இயேசுவே ஆராதிப்பேன் – உம்மை போல
கலங்கி நின்ற என்னைக் கண்டு
கண்ணீரைத் துடைத்தவரே
காலமெல்லாம் கண்மணிபோல
கரம்பிடித்து காத்தவரே – உம்மை போல
மரணத்தின் பாதைதனில்
மனம் தளர்ந்து நின்ற என்னை
மருத்துவராய் நீரே வந்து
மறுவாழ்வு தந்தீரைய்யா – உம்மை போல
Ummai Allamal Enaku karaoke with Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
என் இயேசையா அல்லேலூயா
என் இயேசையா அல்லேலூயா
என் இயேசையா அல்லேலூயா
என் இயேசையா அல்லேலூயா
1. இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே
இன்பத்திலும் நீரே துன்பத்திலும் நீரே
எவ்வேளையும் ஐயா நீர்தானே
எவ்வேளையும் ஐயா நீர்தானே
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
2. என் ஸ்நேகமும் நீரே என் ஆசையும் நீரே
என் ஸ்நேகமும் நீரே என் ஆசையும் நீரே
என் எல்லாமே ஐயா நீர்தானே
என் எல்லாமே ஐயா நீர்தானே
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
3. இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே
இம்மையிலும் நீரே மறுமையிலும் நீரே
எந்நாளுமே ஐயா நீர்தானே
எந்நாளுமே ஐயா நீர்தானே
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு
என் இயேசையா அல்லேலூயா
என் இயேசையா அல்லேலூயா
என் இயேசையா அல்லேலூயா
என் இயேசையா அல்லேலூயா
Umma Vitta Yaarum Illa Karaoke With Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
Lyrics & Tune: Eva. John wesley
Music: Alwyn .M
Sung by: Eva. John wesley
உம்மை வீட்டா யாரும் இல்ல ஏசையா
உம்மை விட யாரும் இல்ல ஏசையா (2)
நீங்க போதும் எனக்கு
நீங்க போதும் எனக்கு
நீங்க போதும் நீங்க போதும்
நீங்க போதும் எனக்கு (2)
உம்மை வீட்டா யாரும் இல்ல ஏசையா
உம்மை விட யாரும் இல்ல ஏசையா (2)
1. ஆபிரகாமின் தேவனும் நீர்தானய்யா
ஈசாக்கின் தேவனும் நீர்தானய்யா
யாக்கோபின் தேவனும் நீர்தானய்யா
என்னுடைய தெய்வமும் நீர்தானய்யா (2)
என்னுடைய உழைப்பை யாரவந்து
பறித்து கொண்டாலும்
என் தலை உயர்த்துபவர் நீர்தானய்யா (2)
நீங்க போதும் எனக்கு
நீங்க போதும் எனக்கு
நீங்க போதும் நீங்க போதும்
நீங்க போதும் எனக்கு (2)
உம்மை வீட்டா யாரும் இல்ல ஏசையா
உம்மை விட யாரும் இல்ல ஏசையா (2)
2. பார்வோனின் சேனை என்னை பின்தொடர்ந்தாலும்
செங்கடல் என் வழியை தடுத்து விட்டாலும்
பாதை உண்டு பண்ணும் தேவன் நீர் இருக்க
கானானின் பயணத்திற்கு தடை இல்லையே (2)
புல்லுள்ள இடஙகளில் மெய்திடுவீரே
நன்மையையும் கிருபையும் தொடர செய்விரே (2)
நீங்க போதும் எனக்கு
நீங்க போதும் எனக்கு
நீங்க போதும் நீங்க போதும்
நீங்க போதும் எனக்கு (2)
உம்மை வீட்டா யாரும் இல்ல ஏசையா
உம்மை விட யாரும் இல்ல ஏசையா (2)
3. கோராகின் மனிதர் என்னை எதிர்த்து வந்தாலும்
என் ஜனம் என்னக்கெதிராய் முறுமுறுத்தலும்
நேசிக்கும் சபையும் என்னை வெறுத்து விட்டாலும்
நேசிக்க நீர் இருக்க கவலை இல்லையே (2)
என் கொள்ளை துளிர்க்க செய்யும் தெய்வம் நீரே
அழைத்தவர் தலை குனிய விடுவதில்லையே (2)
நீங்க போதும் எனக்கு
நீங்க போதும் எனக்கு
நீங்க போதும் நீங்க போதும்
நீங்க போதும் எனக்கு (2)
உம்மை வீட்டா யாரும் இல்ல ஏசையா
உம்மை விட யாரும் இல்ல ஏசையா (2)
For HD Quality Christian Karaoke Click
Um Patham Paninthen Karaoke With Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப்பாடுவேன் – ஏசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே
சரணங்கள்
1. பரிசுத்தமே பரவசமே
பரனேசருளே வரம் பொருளே
தேடினதால் கண்டடைந்தேன்
பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் — உம் பாதம்
2. புது எண்ணெய்யால் புது பெலத்தால்
புதிய கிருபை புது கவியால்
நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
நூதன சாலேமில் சேர்த்திடுவீர் — உம் பாதம்
3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்
தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் — உம் பாதம்
4. என் முன் செல்லும் உம் சமூகம்
எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம் தடியும்
உண்மையாய் என்னையும் தேற்றிடுதே — உம் பாதம்
5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும்
கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
கிளை நறுக்கி களை பிடுங்கி
கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் — உம் பாதம்
6. என் இதய தெய்வமே நீர்
எனது இறைவா ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம்
நேசமுகம் என்று கண்டிடுவேன் — உம் பாதம்
7. சீருடனே பேருடனே
சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
சீக்கிரமாய் சேர்த்திடுவீர்
சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் — உம் பாதம்
Thai Pola Thetri Karaoke With Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
தாய்போல தேற்றி (Bro Joseph Aldrin)
பல்லவி
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே இயேசைய்யா
நீர் போதும் என் வாழ்விலே
நீர் போதும் என் வாழ்விலே இயேசைய்யா
நீர் போதும் என் வாழ்விலே
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
சரணம் - 1
மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
பனிபோல உருகிட செய்பவரே
மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
பனிபோல உருகிட செய்பவரே
கண்மணி போல என்னை காப்பவரே
உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
கண்மணி போல என்னை காப்பவரே
உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே இயேசைய்யா
நீர் போதும் என் வாழ்விலே
நீர் போதும் என் வாழ்விலே இயேசைய்யா
நீர் போதும் என் வாழ்விலே
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
சரணம் - 2
பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
விலகாமல் துணை நின்று காப்பவரே
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
விலகாமல் துணை நின்று காப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே இயேசைய்யா
நீர் போதும் என் வாழ்விலே
நீர் போதும் என் வாழ்விலே இயேசைய்யா
நீர் போதும் என் வாழ்விலே
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
விலகாமல் துணை நின்று காப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே இயேசைய்யா
நீர் போதும் என் வாழ்விலே
நீர் போதும் என் வாழ்விலே இயேசைய்யா
நீர் போதும் என் வாழ்விலே.
Thagappanae Nalla Thagappanae Karaoke With Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
தகப்பனே நல்ல தகப்பனே
என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே
1. குறை ஒன்றும் இல்லை என்னை நிறைவாக நடத்துறீங்க
நன்றி சொல்ல வார்த்தை இல்லை நலமாக நடத்துறீங்க
நன்றி உமக்கே நன்றி -3
2. எத்தனை நன்மை நீங்க என் வாழ்வில் செஞ்சீங்க
எதைக் கண்டு என்னை நீர் இவ்வளவாய் நேசிச்சீங்க
நன்றி உமக்கே நன்றி -3
3. தகுதிக்கு மிஞ்சி என்னை நன்மையால நிரப்புறீங்க
உதவாத என்மேல் நீர் உண்மையாக இருக்குறீங்க
நன்றி உமக்கே நன்றி -3
Siluvai Naadhar Yesuvin Karaoke with Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
Singer:Beryl Natasha
சிலுவை நாதர் இயேசுவின்
பேரொளி வீசிடும் தூய கண்கள்
சிலுவை நாதர் இயேசுவின்
பேரொளி வீசிடும் தூய கண்கள்
என்னை நோக்கி பார்க்கின்றன
தம் காயங்களை பார்க்கின்றன
என்னை நோக்கி பார்க்கின்றன
தம் காயங்களை பார்க்கின்றன
சிலுவை நாதர் இயேசுவின்
1. என் கையால் பாவங்கள் செய்திட்டால்
தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே
என் கையால் பாவங்கள் செய்திட்டால்
தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே
தீய வழியில் என் கால்கள் சென்றால்
தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே
தீய வழியில் என் கால்கள் சென்றால்
தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே
சிலுவை நாதர் இயேசுவின்
2. தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்
ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்
தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்
ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்
வீண்பெருமை என்னில் இடம்பெற்றால்
முள்முடி பார்த்திட ஏங்குகின்றார்
வீண்பெருமை என்னில் இடம்பெற்றால்
முள்முடி பார்த்திட ஏங்குகின்றார்
சிலுவை நாதர் இயேசுவின்
3. அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்
அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்
அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்
அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்
கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன்
கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன்
கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன்
கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன்
சிலுவை நாதர் இயேசுவின்
4. திருந்திடா பாவிக்காய் அழுகின்றார்
வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார்
திருந்திடா பாவிக்காய் அழுகின்றார்
வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார்
தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட
கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார்
தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட
கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார்
சிலுவை நாதர் இயேசுவின்
பேரொளி வீசிடும் தூய கண்கள்
சிலுவை நாதர் இயேசுவின்
பேரொளி வீசிடும் தூய கண்கள்
என்னை நோக்கி பார்க்கின்றன
தம் காயங்களை பார்க்கின்றன
என்னை நோக்கி பார்க்கின்றன
தம் காயங்களை பார்க்கின்றன
சிலுவை நாதர் இயேசுவின்.
For HD Quality Christian Karaoke Click
Poorana Azhagullavare Karaoke With Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
பல்லவி
பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
பூரண அழகுள்ளவரே (2)
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே
பதினாயிரம் பேரிலும் சிறந்த நேசரே
அனுபல்லவி
போற்றுவேன் வணங்குவேன்
துதி பாடி மகிழ்வேன்
பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
பூரண அழகுள்ளவரே
சரணங்கள்
1. பாவமதை போக்க வந்த தேவாட்டுக்குட்டியே
பரிசுத்த இரத்தம் ஈன்ற ஜீவாதிபதியே (2)
மருதோன்றி பூங்கொத்து கிச்சிலிப் பழமே
ஒருவராய் மாபெரும் காரியம் செய்பவரே
போற்றுவேன் வணங்குவேன்
துதி பாடி மகிழ்வேன்.
பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
பூரண அழகுள்ளவரே.
2. மனுக்குல இருள் நீக்கும் நீதியின் சூரியனே
ஒருவரும் சேராத ஒளியில் இருப்பவரே (2)
ஏக சக்ராதிபதி விடிவெள்ளி நட்சத்திரமே
அல்பாவும் ஒமெகாவும் ஆதியும் அந்தமுமே
போற்றுவேன் வணங்குவேன்
துதி பாடி மகிழ்வேன்
பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
பூரண அழகுள்ளவரே
3. அழகினை இழந்தே அந்தே கேடடைந்தீரே
முள்முடி சூடியே ஐங்காயம் ஏற்றவரே (2)
என் பாவம் போக்க உம்மை பாழாக்க
உம் ஜீவன் தந்தே ஈசனான எனக்காய்
போற்றுவேன் வணங்குவேன்
துதி பாடி மகிழ்வேன்
பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
பூரண அழகுள்ளவரே
ஸாஸநிதநிபம|கமரிஸநிஸபா|தநிஸரிகரிஸநி|தஸநிதபா,; |
ரீரிபபமாக |ரிகரிஸநிரிஸா |தஸநிதபநிதா |பதபமகமபா|
கமகமதநிபம|கமபநிதா; |; ; ; ; |; ; ; ; |
நிஸகரிஸநிதப|மபதநிஸா; |; ; ; ; |; ; ; ; |
தநிஸகரீ; |; ; ; ; |நிஸரிகமா; |; ; ; ; |
ஸகரீ ; ; |நிரிஸா ; ; |தஸநீ ; ; |பநிதா ; ; |
ஸகரிமகபமத|பநிதஸநிரிஸக|ரிகஸஸநிஸநிநி|தநிததபதநிஸ
|கரீஸா-ரிஸா |நீ-ஸநீதா-க |ரிஸநிதா-ரிஸநி|தபா-தபமகரி|ஸா
பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
பூரண அழகுள்ளவரே (2)
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே
பதினாயிரம் பேரிலும் சிறந்த நேசரே
போற்றுவேன் வணங்குவேன்
துதி பாடி மகிழ்வேன்
பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
பூரண அழகுள்ளவரே (2)
For HD Quality Christian Karaoke Click
Paaduven Paravasamaaguven Karaoke with Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
Singer Dgs.Dinakaran
பல்லவி:
பாடுவேன் பரவசமாகுவேன்
பறந்தோடும் இன்னலே(2)
சரணம் - 1
1.அலையலையாய் துன்பம்
சூழ்ந்து நிலை கலங்கி ஆழ்த்தையில்(2)
அலைகடல் தடுத்து நடுவழி விடுத்து (2)
கடத்தியே சென்ற கர்த்தனை(2)
பாடுவேன் பரவசமாகுவேன்
பறந்தோடும் இன்னலே
சரணம் - 2
2.என்று மாறும் எந்தன் துயரம்
என்றே மனமும் ஏங்கையில்(2)
மாராவின் கசப்பை மதுரமுமாக்கி(2)
மகிழ்வித்த மகிபனையே(2)
பாடுவேன் பரவசமாகுவேன்
பறந்தோடும் இன்னலே
சரணம் - 3
3.ஒன்றுமிலா வெறுமை நிலையில்
உதவுவாரற்றுப் போகையில்(2)
கன்மலை பிளந்து தண்ணீரை சுரந்து(2)
தாகம் தீர்த்த தயவை(2)
பாடுவேன் பரவசமாகுவேன்
பறந்தோடும் இன்னலே
சரணம் - 4
4.வனாந்திரமாய் வாழ்க்கை மாறி
பட்டினி சஞ்சலம் நேர்கையில்(2)
வானமன்னாவால் ஞானமாய் போஷித்த(2)
காணாத மன்னா இயேசுவை(2)
பாடுவேன் பரவசமாகுவேன்
பறந்தோடும் இன்னலே
பாடுவேன் பரவசமாகுவேன்
பறந்தோடும் இன்னலே.
For HD Quality Christian Karaoke Click
Oru Magimayin Megam Karaoke with Lyrics | Tamil Christian karaoke | Messiah Musics
ஒரு மகிமையின் மேகம் (Bro Joseph Aldrin)
பல்லவி
ஒரு மகிமையின் மேகம் இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம் என் ஜனத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம் இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம் என் ஜனத்தை மூடுதே
விலகாத மேகம் நீர் முன் செல்லும் மேகம் நீர்
விலகாத மேகம் நீர் முன் செல்லும் மேகம் நீர்
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே மகிமையின்
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
ஒரு மகிமையின் மேகம் இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம் என் ஜனத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம் இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம் என் ஜனத்தை மூடுதே
விலகாத மேகம் நீர் முன் செல்லும் மேகம் நீர்
விலகாத மேகம் நீர் முன் செல்லும் மேகம் நீர்
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே மகிமையின்
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
சரணம் - 1
என் பேச்சில என் மூச்சில
என் சொல்லுல என் செயலுல கலந்திருக்கீங்க
என் நினைவுல என் நடத்தையில
என் உணர்வுல என் உயிரில கலந்திருக்கீங்க
என் பேச்சில என் மூச்சில
என் சொல்லுல என் செயலுல கலந்திருக்கீங்க
என் நினைவுல என் நடத்தையில
என் உணர்வுல என் உயிரில கலந்திருக்கீங்க
அன்பின் ஆவியானவரே விலையேறப் பெற்றவரே
எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா
அன்பின் ஆவியானவரே விலையேறப் பெற்றவரே
எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா
ஒரு மகிமையின் மேகம் இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம் என் ஜனத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம் இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம் என் ஜனத்தை மூடுதே
விலகாத மேகம் நீர் முன் செல்லும் மேகம் நீர்
விலகாத மேகம் நீர் முன் செல்லும் மேகம் நீர்
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
Nirapidunga Enna Nirapidunga Karaoke With Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
பல்லவி:
என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே
என்ன நிரப்புங்கப்பா உங்க அக்னியாலே(2)
நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
ஆவியினாலே நிரப்பிடுங்க
நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
உம் வல்லமையாலே நிரப்பிடுங்க
சரணங்கள்
நிழலை தொடுவோர் சுகத்தை பெறனும்
கச்சயை தொடுவோர் அற்புதம் பெறனும் என்(2)
பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க
பவுலை போல் பயன்படுத்திடுங்க(2)
நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
ஆவியினாலே நிரப்பிடுங்க
நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
உம் வல்லமையாலே நிரப்பிடுங்க
சரணங்கள்
காலியான பாத்திரமாக வாழ்ந்த வாழ்க்கை
முடிவுக்கு வரணும் நான்(2)
மூழ்கனுமே நான் மூழ்கனுமே
ஆவியின் நதியிலே மூழ்கனுமே(2)
நிரம்பணுமே நான் நிரம்பணுமே
பரிசுத்த ஆவியால் நிரம்பணுமே(2)
சரணங்கள்
தெருவெல்லாம் உம் அக்கினி நதியை
என்னை கொண்டு பாய்ந்திட செய்யும்என் (2)
செய்திடுங்க ஐய்யா செய்திடுங்க
நதியாய் பாய்ந்திட செய்திடுங்க(2)
நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
ஆவியினாலே நிரப்பிடுங்க
நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
உம் வல்லமையாலே நிரப்பிடுங்க
என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே
என்ன நிரப்புங்கப்பா உங்க அக்னியாலே(2)
நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
ஆவியினாலே நிரப்பிடுங்க
நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
உம் வல்லமையாலே நிரப்பிடுங்க.
For HD Quality Christian Karaoke Click
Neer Illatha Naalellam Karaoke With Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
பல்லவி:
நீ்ர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீ்ர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா(2)
சரணம் - 1
உயிரின் ஊற்றே நீ்ர் தானய்யா
உண்மையின் வழியே நீ்ர் தானய்யா(2)
உறவின் பிறப்பே நீ்ர் தானய்யா(2)
உள்ளத்தின் மகிழ்வே நீ்ர் தானய்யா
நீ்ர் தானய்யா
நீ்ர்இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீ்ர்இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா
சரணம் -2
எனது ஆற்றலும் நீ்ர் தானய்யா
எனது வலிமையும் நீ்ர் தானய்யா(2)
எனது அரணும் நீ்ர் தானய்யா(2)
எனது கோட்டையும் நீ்ர் தானய்யா
நீ்ர் தானய்யா
நீ்ர்இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீ்ர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா(2)
option
சரணம் -3
எனது நினைவும் நீ ஆவாய்
எனது மொழியும் நீ ஆவாய்
எனது மீட்பும் நீ ஆவாய்
எனது உயிர்ப்பும் நீ ஆவாய்
Neer Enakku Pothum Karaoke With Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
நீர் எனக்கு போதும் (4)
எந்நாளும் எப்போதும் நீரே என் சொந்தம்(2)
இயேசுவே நீர் எனக்கு போதும் (2)
1. என் தாயும் தந்தையும் நீர் தானே
தாங்கிடும் துருகமும் நீர் தானே – (2)
சுற்றமும் நட்பும் நீர் தானே
சுமந்திடும் சுமைதாங்கி நீர் தானே – (2)
2. தேற்றிடும் சிநேகிதன் நீர் தானே
ஆறுதல் தேறுதல் நீர் தானே – (2)
ஞானமும் அறிவும் நீர் தானே
என் சுகம் பெலனும் நீர் தானே – (2)
Neenga Matum Illana Karaoke With Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
நீங்க மட்டுமில்லேனா,
எங்கோ நான் சென்றிருப்பேன் எப்படியோ வாழ்ந்திருப்பேன்;
மண்ணுக்குள்ள போயிருப்பேன் மறந்தும் போயிருப்பார்; மறந்தே போயிருப்பார்
நீங்க மட்டுமில்லேனா!!!!!!
நான் பிறந்த நாள் முதல், இந்த நாள் வரையிலும்,
ஆதரித்து வந்தீரே; ஆறுதல் தந்தீரே
எப்படி சொல்;வேன் என்னென்ன சொல்வேன்
நீர் செய்ததை ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணமுடியாதே
- நீங்க மட்டுமில்லேனா
எத்தனையோ கேள்விகள் ஏதேதோ ஏக்கங்கள்
சொல்லவும் முடியலே சொல்லி அழ யாருமில்ல
எப்படி சொல்வேன் எல்லாவற்றையும் நீர் மாற்றினீர்
நிம்மதி தந்து நித்தம் நடத்தி வாழ வைக்கின்றீர் -
நீங்க மட்டுமில்லேனா
சொந்தமென்று சொல்லிக்கொள்ள யார் யாராரோ இங்கு உண்டு
ஏனென்று கேட்டிட யாருமிங்கே வரவில்லை
எப்படி சொல்வேன் என்னையும் தேடி நீர் வந்ததை
தோளின் மீது சுமந்துக்கொண்டு நடத்தி வருவதை
- நீங்க மட்டுமில்லேனா ...
For HD Quality Christian Karaoke Click
Neenga Mattum illadhirundha karaoke with Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
Singer: Eva.Edward Raj
பல்லவி
நீங்க மட்டும் இல்லாதிருந்தால்
என் துக்கத்தில் நான் அழிந்திருப்பேன் (2)
உங்க வார்த்தை மட்டும் தேற்றாதிருந்தால்
மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன் (2)
இயேசய்யா உம் அன்பு போதுமே
என் நேசரே உம் கிருபை போதுமே (2)
சரணம்
1. தண்ணீர்கள் மத்தியில் நடந்த போது
மூழ்காமல் காத்தது உம் கிருபையப்பா (2)
அக்கினியில் நடந்த போது - கடும்
அக்கினியில் நடந்த போது
எனை மீட்டது உம் கிருபையப்பா (2)
நீங்க மட்டும் இல்லாதிருந்தால்
என் துக்கத்தில் நான் அழிந்திருப்பேன்
உங்க வார்த்தை மட்டும் தேற்றாதிருந்தால்
மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன் (2)
இயேசய்யா உம் அன்பு போதுமே
என் நேசரே உம் கிருபை போதுமே(2)
சரணம்
2. நிந்தைகள் அவமானம் சூழ்ந்த போது
ஆற்றியே அணைத்தது உம் கிருபையப்பா (2)
விக்கினங்கள் சூழ்ந்த போது – மரண
விக்கினங்கள் சூழ்ந்த போது
எனை மீட்டது உம் கிருபையப்பா (2)
நீங்க மட்டும் இல்லாதிருந்தால்
என் துக்கத்தில் நான் அழிந்திருப்பேன் (2)
உங்க வார்த்தை மட்டும் தேற்றாதிருந்தால்
மன சஞ்சலத்தில் மரித்திருப்பேன் (2)
இயேசய்யா உம் அன்பு போதுமே
என் நேசரே உம் கிருபை போதுமே(2)
என் நேசரே உம் கிருபை போதுமே(2)
For HD Quality Christian Karaoke Click
Naan Ummidathi Vandha Karaoke With Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
Singer:Beryl Natasha
நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம்
பயம் என்னை விட்டுப் போனதே
நீர் எனக்குள்ளே வந்த போதெல்லாம்
பாவம் என்னை விட்டுத் தொலைந்ததே
நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம்
பயம் என்னை விட்டுப் போனதே
நீர் எனக்குள்ளே வந்த போதெல்லாம்
பாவம் என்னை விட்டுத் தொலைந்ததே
உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன்
உம்மைத்தான் பின் தொடர்வேன்
உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன்
உம்மைத்தான் பின் தொடர்வேன்
நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம்
பயம் என்னை விட்டுப் போனதே
நீர் எனக்குள்ளே வந்த போதெல்லாம்
பாவம் என்னை விட்டுத் தொலைந்ததே
(1) உண்மையான அன்பை நான் கண்டதேயில்லை
உற்றார் சுற்றார் அன்பிலே உண்மையுமில்லை
உண்மையான அன்பை நான் கண்டதேயில்லை
உற்றார் சுற்றார் அன்பிலே உண்மையுமில்லை
ஏங்கி ஏங்கி வாழ்ந்தேன் – நான்
ஏக்கத்தோடு வாழ்ந்தேன்
ஏங்கி ஏங்கி வாழ்ந்தேன் – நான்
ஏக்கத்தோடு வாழ்ந்தேன்
அன்புக்காக ஏங்கியே அலைந்தேனையா
அன்புக்காக ஏங்கியே அலைந்தேனையா
உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன்
உம்மைத்தான் பின் தொடர்வேன்
உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன்
உம்மைத்தான் பின் தொடர்வேன்
(2)இயேசுவே நான் உம்மிடத்தில் வந்ததாலே
உண்மையான அன்பை நான் கண்டேனையா
இயேசுவே நான் உம்மிடத்தில் வந்ததாலே
உண்மையான அன்பை நான் கண்டேனையா
தூக்கித் தூக்கி சுமந்தீர்
தாங்கியே நடத்தினீர்
தூக்கித் தூக்கி சுமந்தீர் என்னை
தாங்கியே நடத்தினீர்
உள்ளமெல்லாம் அன்பினாலே பொங்குதையா
உள்ளமெல்லாம் அன்பினாலே பொங்குதையா
உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன்
உம்மைத்தான் பின் தொடர்வேன்
உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன்
உம்மைத்தான் பின் தொடர்வேன்
(3)அன்புக்காக ஏங்குகின்ற உள்ளங்களை
உம்மிடத்தில் சேர்க்கவே உயிர் வாழ்கின்றேன்
அன்புக்காக ஏங்குகின்ற உள்ளங்களை
உம்மிடத்தில் சேர்க்கவே உயிர் வாழ்கின்றேன்
ஓடி ஓடி உழைப்பேன்
உந்தன் அன்பை சொல்வேன்
ஓடி ஓடி உழைப்பேன் (நான்)
உந்தன் அன்பை சொல்வேன்
ஊரெல்லாம் உம் நாமம் சொல்வேனையா
ஊரெல்லாம் உம் நாமம் சொல்வேனையா
உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன்
உம்மைத்தான் பின் தொடர்வேன்
உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன்
உம்மைத்தான் பின் தொடர்வேன்
நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம்
பயம் என்னை விட்டுப் போனதே
நீர் எனக்குள்ளே வந்த போதெல்லாம்
பாவம் என்னை விட்டுத் தொலைந்ததே.
Mangalam Sezhikka Karaoke With Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
பல்லவி
மங்களம் செழிக்க கிருபை
அருளும் மங்கள நாதனே
சரணங்கள்
1. மங்கள நித்திய மங்கள நீ
மங்கள முத்தியும் நாதனும் நீ
எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ
உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ
அத்தனுத் கத்தனாம் ஆபிராம் தேவ நீ
2. மங்கள மணமகன் xxxxxx-க்கும்
மங்கள மணமகள் xxxxx-க்கும்
மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்
பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே – உனைத்
துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும்
3. சங்கை நித்திய நாதனும் நீ
பங்கமில் சத்திய போதனும் நீ
மங்கா மாட்சிமை நீ தங்கக் காசியும் நீ
இத்தரை இத் திருமணத்தின் இருவர்
ஒத்து நல் இன்பம் உற்றவர் வாழ நடத்தியருளுமே
Lesana Kariyam Karaoke with Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் ( 2 )
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
1. மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் ( 2 )
மண்ணான மனுவுக்கு மன்னாவை அளிப்பது லேசான காரியம் ( 2 )
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
2. உயிர் அற்ற சடலத்தை உயிர் பெற செய்வது லேசான காரியம் ( 2 )
தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும் லேசான காரியம் ( 2 )
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
3. இடறிய மீனவனை சீசனாய் மாற்றுவது லேசான காரியம் ( 2 )
இடையனை கோமகனாய் அரியனை ஏற்றுவதும் லேசான காரியம் ( 2 )
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
இயேசுவுக்கு லேசான காரியம்
என் இயேசுவுக்கு லேசான காரியம் ( 2 )
Kuyavane Kuyavane karaoke with lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
Singer:Sis.Hemajohn
குயவனே குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே
குயவனே குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே
1. வெறுமையான பாத்திரம் நான்
வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய்
விளங்க செய்திடுமே
வெறுமையான பாத்திரம் நான்
வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய்
விளங்க செய்திடுமே
வேதத்தில் காணும் பாத்திரமெல்லாம்
இயேசுவைப் போற்றிடுமே
என்னையும் அவ்வித பாத்திரமாய்
வனைந்து கொள்ளுமே
குயவனே குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே
2. மண்ணாசையில் நான் மயங்கியே
மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கை பின் பற்றினேன்
கண்டேனில்லை இன்பமே
மண்ணாசையில் நான் மயங்கியே
மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கை பின் பற்றினேன்
கண்டேனில்லை இன்பமே
காணாமல் போன பாத்ரம் என்னை
தேடி வந்த தெய்வமே
வாழ்நாள் எல்லாம் உம பாதம் சேரும்
பாதையில் நடத்திடுமே
குயவனே குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே
குயவனே குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே.
Kirubai unarndhaen Karaoke with Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
Singer Vijay Jesudhas
Chorus
Kirubai unarndhaen Siluvai Nizhalil
Yenaiyae lzhandhaen Ulagin Vazhiyil
Thuyar Pokkidavae uyir Kaaththidavae
Perum oliyaga Vandhavarae (2)
Kirubai unarndhaen Siluvai Nizhalil
Yenaiyae lzhandhaen Ulagin Vazhiyil
Stanza 1
Marandhaen Naan Umaiyae lvvulaginilae
Idari Alaindhaen pala Vazhiyae
Ummaal lvvulagai yennaalum
thadai meeri Jayithida Vaiththeer
Um Siththam yendraikkum yennil
Seyalaattrum Anubavam Thandheer
Ulamaara Potriyae Siram Thaazhthi Paadiyae
Ummanbai yennaalum yenni
Kirubai unarndhaen Siluvai Nizhalil
Yenaiyae lzhandhaen Ulagin Vazhiyil
Stanza 2
Suyamaai Naan yeduththa pala Vazhigal
Udhari Veruththa pala Nilaigal
Sidharunda Vaazhvinai Maatri
Pudhidhaakki Meetavar Neerae
Vazhimaari Thirindhavan Ennai
karam endhi Kaaththavar Neerae
ivvanbai Potriyae Siram Thaazhthi Paadiyae
Ummanbai yennaalum yenni
Kiruba Kiruba Kiruba Karaoke with Lyrics | Tamil Christian karaoke | Messiah Musics
Singer Pr.Darwin Ebenezer
பல்லவி:
இன்னும் நான் அழியல
இன்னும் தோற்று போகல
ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன்
போராட்டங்கள் முடியல பாடுகளும் தீரல
ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன்(2)
கிருப கிருப கிருப கிருப (4)
நான் இல்ல என் பெலன் இல்ல
என் தாலந்து இல்ல எல்லாம் கிருப (2 )
கிருப கிருப கிருப கிருப எல்லாம்
கிருப கிருப கிருப கிருப
சரணம் - 1
படிக்கல உயரல பட்டதாரி ஆகல
ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன்
நிற்கிறேன் நிர்மூலம் ஆகாமலே இருக்கிறேன்
ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் ஏன்(2)
கிருப கிருப கிருப கிருப (2)
கிருப கிருப கிருப கிருப எல்லாம்
கிருப கிருப கிருப கிருப
நான் இல்ல என் பெலன் இல்ல
என் தாலந்து இல்ல எல்லாம் கிருப (2 )
கிருப கிருப கிருப கிருப எல்லாம்
கிருப கிருப கிருப கிருப (2)
சரணம் - 2
அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் நடக்குது
வியாதி எல்லாம் மாறினது ஏன் ஏன் ஏன் – 2
பாவமெல்லாம் மறைந்தது சாபமெல்லாம் உடைந்தது
பரிசுத்தமாய் மாறினது ஏன் ஏன் ஏன் ஏன்(2)
கிருப கிருப கிருப கிருப (2)
கிருப கிருப கிருப கிருப எல்லாம்
கிருப கிருப கிருப கிருப
நான் இல்ல என் பெலன் இல்ல
என் தாலந்து இல்ல எல்லாம் கிருப (2 )
கிருப கிருப கிருப கிருப எல்லாம்
கிருப கிருப கிருப கிருப (2).
For HD Quality Christian Karaoke Click
Kelungal Tharapadum Karaoke With Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
Singer Tape Radha Manikam
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்கும் என்றார் - இயேசு
தேடுங்கள் கிடைக்கும் என்றார்...(3)
பெத்தலகேம் நகரில் மாட்டுதொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா....
சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசு பிதா
ஆறு வயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே
ஆகமங்கள் ஐம்பத்தாரினையும் ஐயம் தீர உணர்ந்தார்.
இயற்க்கை உலகமே தூய்மையானது என
இயேசு நினைத்தாரே....
எல்ல உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்கும் என்றார் - இயேசு
தேடுங்கள் கிடைக்கும் என்றார்
ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே
பணிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே
இயேசுவின் கேள்வியில் ஆலயகுருக்கள் ஆனந்தமானாரே....
இளமையில் செய்த திறமையில் பஸ்கா பெருமையை வளர்த்தாரே
இளமைபருவத்தில் எளிய வாழ்கையில் இருப்பிடமானாரே......
இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே
தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே
தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே.... ( 2 )
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்கும் என்றார் - இயேசு
தேடுங்கள் கிடைக்கும் என்றார்
நிலங்களை உழுவதுபோல் உள்ளத்தை உளுங்கள் என்று
உலக பிதா சொன்ன போது உழவர்கள், தொழிலாளர்
ஊராரின் எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்துவிட்டர்
இயேசு ஒன்றாக பதிந்துவிட்டர்.....
அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டுயென்றார்
இயேசு ஆண்டவன் தொண்டுயென்றார்..
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்கும் என்றார் - இயேசு
தேடுங்கள் கிடைக்கும் என்றார்
முப்பதாம் வயதில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே
யோவான் என்ற ஞானியின் அன்பால் நோன்புகள் ஏற்றாரே
ஞானஸ்தானமும் பெற்றாரே......
துன்பத்தை அகற் இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே
இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக்கொடுத்தனே
முப்பது காசுக்காகவே காட்டிக்கொடுத்தனே
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்கும் என்றார் - இயேசு
தேடுங்கள் கிடைக்கும் என்றார்
ஜனகரீயம் என்ற நீதிமன்றத்தில் இயேசு நின்றாரே
தெய்வநிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே
சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே
இயேசுவை சிலுவையில் அறைந்தாரே.
மரித்த இயேசுவும் மூன்றாம் நாளிலே உயிரோடு எழுந்தாரே
பண்ணிரண்டு சீடர் நடுவினில் தோன்றி
ஆசிகள் அளித்தாரே
உலகத்தின் முடுவில் மறுபடி தோன்றி
நம்மையும் காப்பாரே
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்கும் என்றார் - இயேசு
தேடுங்கள் கிடைக்கும் என்றார்.
For HD Quality Christian Karaoke Click
Sunday 20 June 2021
Kattadam Kattidum Karaoke With Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
Singer R.Jesiah
கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்
கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய்(2)
சுத்தியல் வைத்து அடித்தல்ல
ரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல(2)
கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்
கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய்
ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம்
ஒவ்வொரு செயலாம் கற்களாலே
உத்தமர் இயேசுவின் அஸ்திபாரம்(2)
பத்திரமாக தாங்கிடுவார்(2)
கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்
கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய்
கைவேலை அல்லா வீடொன்றை
கடவுளின் பூரண சித்தப்படி
கட்டிடும் சிறிய சிற்பிகள் நாம்(2)
கட்டிடுவோமே நித்தியத்திற்காய்(2)
கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்
கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய்
பாவமாம் மணலில் கட்டப்பட்ட
பற்பல வீடுகள் வீழ்ந்திடுமே – ஆவலாய்
இயேசுவின் வார்த்தைக் கேட்போம்(2)
அவரே மூலைக்கல் ஆகிடுவார்(2)
கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்
கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய்
For HD Quality Christian Karaoke Click
Kalangidadhe Nee Karaoke with Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
கலங்கிடாதே நீ
திகைத்திடாதே நான்
காக்கும் தேவன் என்றாரே – 2
கலங்கிடாதே ……
1. மனிதர்கள் அன்பு மறைந்து போனாலும்
மாநிலத்தோர் உன்னை மறந்து போனாலும்
மலைகள் விலகி அகன்று போனாலும்
மாறிடாதோர் உந்தன் ஆதாரம் நானே
அலைகள் மோதி படகு அசைந்தால்
அமைதி தரவே வந்திடுவான்
அமைதி தரவே வந்திடுவான்
2. கவலையால் உள்ளம் கலங்கி போனாலும்
கண்ணீர் உந்தன் உணவானாலும்
கஷ்டங்கள் உன்னை சூழ்ந்து கொண்டாலும்
கரம் பிடித்தல் உன்னை நடத்திடுவேனே
3. உந்தனின் கண்ணீர் துருத்தியை கண்டான்
உனக்காகவே மனம் உருகியே நின்றான்
உந்தனை எந்தன் கரமதில் வரைந்தான்
உனக்காக யாவையும் செய்து முடிப்பான்
kalangal Kadanthu Ponathae Karaoke With Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
காலங்கள் கடந்து போனதே
காலங்கள் கடந்து போனதே என் இயேசய்யா
உம்மைத் தெரிந்து கொள்ளாமல் நேரம் வீணானதே -(2)
உம்மை அறிந்து கொள்ளாமல் வாழ்வு வீணானதே
பரலோக ராஜனே பார்போற்றும் தேவனே - (2)
இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா
இனிமேலும் உம்மை விட மாட்டேன் - இந்தப் பாவி நான்
இனிமேலும் உம்மை விட மாட்டேன் - காலங்கள் கடந்து
1) நான் செய்த பாவங்கள் கொஞ்சமல்லவே
நான் செய்த துரோகங்கள் கொஞ்சமல்லவே - (2)
ஒப்புக்கொடுத்தேன் உம்மிடத்திலே
கண்ணீர் வடித்தேன் நான் உம்மிடத்திலே - (2)
நீர் சிந்திய இரத்தத்தினால் தூய்மையாகினேன்
நீர் பட்ட காயத்தினால் குணமாகினேன் - (2)
மன்னிக்கும் தேவனே நீதி சொல்லும் ராஜனே - (2)
இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா
இனிமேலும் உம்மை விட மாட்டேன் - இந்தப் பாவி நான்
இனிமேலும் உம்மை விட மாட்டேன் - காலங்கள் கடந்து
2) மன்றாடி ஜெபித்த என்னை ஏற்றுக் கொண்டீரே
மனதினில் அமைதி தந்து வாழ வைத்தீரே - (2)
பாலைவனத்தில் நீரூற்றினீர்
சோலைவனமாய் வந்து வாசம் பண்ணினீர் - (2)
தந்தையாய் என்னை வந்து தேற்றி விட்டீரே
சிந்தையல்ல உன் நினைவாய் மாற்றி விட்டீரே - (2)
சீயோனின் ராஜனை எந்நாளும் பாடுவேன்
இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா
இனிமேலும் உம்மை விட மாட்டேன் - இந்தப் பாவி நான்
இனிமேலும் உம்மை விட மாட்டேன் - காலங்கள் கடந்து
3) கர்த்தருக்கு மகிமை என்று நம்பி வந்தவரை
தேவன் வழி நல்லது என்று தேடி வந்தவரை - (2)
தாழ்ச்சியுடனே ஒப்புக்கொடுத்தால்
தயவுடனே உம்மை தாழ்பணிந்தால் - (2)
எந்நாளும் கூட இருந்து காப்பவர் நீரே
தீராத தாகத்தையும் தீர்ப்பவர் நீரே - (2)
கானானின் தேசத்தின் அன்பான தேவனே
இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா
இனிமேலும் உம்மை விட மாட்டேன் - இந்தப் பாவி நான்
இனிமேலும் உம்மை விட மாட்டேன் - காலங்கள் கடந்து
Ithuvarai Seitha Karaoke with lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
இதுவரை செய்த செயல்களுக்காக
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் (2 )
1. உவர் நிலமாக இருந்த என்னை
விளை நிலமாக மாற்றிய உம்மை
அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி (2)
2. தனிமரமாக இருந்த என்னை
கனிமரமாக மாற்றிய உம்மை
திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில்
இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி (2)
3. உம்சித்தம் செய்திட அழைத்தவர் நீரே
சொந்தமாய் என்னையே ஏற்றுக் கொள்வீரே
சோர்விலும் தாழ்விலும் சோதனை யாவிலும்
தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி (2)
Isravelin Devanagiah Karaoke With Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே (Bro Issac Anointon)
பல்லவி
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே
மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
உமக்கொப்பான தேவன் இல்லை
மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
உமக்கொப்பான தேவன் இல்லை
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே
மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
உமக்கொப்பான தேவன் இல்லை
மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
உமக்கொப்பான தேவன் இல்லை
சரணம் - 1
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவன்
நட்சத்திரங்களை பெயர் சொல்லி அழைத்த தேவன்
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவன்
நட்சத்திரங்களை பெயர் சொல்லி அழைத்த தேவன்
உமக்கு சிலைகள் இல்லையே உம் கையில் ஆயுதம் இல்லையே
உமக்கு சிலைகள் இல்லையே உம் கையில் ஆயுதம் இல்லையே
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே
மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
உமக்கொப்பான தேவன் இல்லை
மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
உமக்கொப்பான தேவன் இல்லை
சரணம் - 2
மண்ணினாலே என்னையும் உருவாக்கின தேவன்
தன் சுவாசத்தால் ஜீவனை கொடுத்த தேவன்
மண்ணினாலே என்னையும் உருவாக்கின தேவன்
தன் சுவாசத்தால் ஜீவனை கொடுத்த தேவன்
உமக்கு சிலைகள் இல்லையே உம் கையில் ஆயுதம் இல்லையே
உமக்கு சிலைகள் இல்லையே உம் கையில் ஆயுதம் இல்லையே
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே
மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
உமக்கொப்பான தேவன் இல்லை
மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
உமக்கொப்பான தேவன் இல்லை
சரணம் - 2
பூமியின் தூளை மரக்காலால் அளந்த தேவன்
காற்றையும் தம் வார்த்தையால் அடக்கின தேவன்
பூமியின் தூளை மரக்காலால் அளந்த தேவன்
காற்றையும் தம் வார்த்தையால் அடக்கின தேவன்
உமக்கு சிலைகள் இல்லையே உம் கையில் ஆயுதம் இல்லையே
உமக்கு சிலைகள் இல்லையே உம் கையில் ஆயுதம் இல்லையே
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே
மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
உமக்கொப்பான தேவன் இல்லை
மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
உமக்கொப்பான தேவன் இல்லை
உமக்கு சிலைகள் இல்லையே உம் கையில் ஆயுதம் இல்லையே
உமக்கு சிலைகள் இல்லையே உம் கையில் ஆயுதம் இல்லையே
Isravele Bhayapadathe Karaoke with Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
இஸ்ரவேலே பயப்படாதே
இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
வழியும் சத்தியமும் ஜீவனும் நானே
உன்னை நானே தெரிந்து கொண்டேனே
உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே
ஒருபோதும் நான் கைவிடமாட்டேன்
கைவிடமாட்டேன்
தாய் மறந்தாலும் நான் மறவேனே
உள்ளங்ககையில் தாங்கி உள்ளேன்
ஒருபோதும் நான் மறப்பதில்லை
மறந்து போவதில்லை
தீயின் நடுவே நீ நடந்தாலும்
எரிந்து நீயும் போகமாட்டாய்
ஆறுகளை நீ கடக்கும் போதும்
மூழ்கியே போக மாட்டாய்
எனது கிருபை உனக்குப் பொதும்
பலவீனத்திலே என் பெலன் விளங்கும்
பூரணமாக என் பெலன் விளங்கும்
எதற்கும் பயம் வேண்டாம்
துன்ப நேரம் சோர்ந்து விடாதே
ஜீவகிரீடம் உனக்குத் தருவேன்
சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்
எழுந்து ஒளி வீசு
Inba Yesu Raja Vai Naan Parthal Pothum Karaoke with Lyrics
இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் (2)
நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தாள் போதும் (2)
1. இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு
வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு (2)
கறைதிரை அற்ற பரிசுத்தரோடு
ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன் (2)
2. தூதர்கள் வீணைகளை மீட்டும் போது
நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது (2)
அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் (2)
3. முள் கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்
பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன் (2)
வாரினால் அடிப்பட்ட முதுகைப் பார்த்து
ஒவ்வொரு காயங்களால் முத்தம் செய்வேன் (2)
4. என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே
எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே (2)
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா (2)
5. ஆஹா! எக்காலம் என்று முழங்கிடுமோ
ஏழை என் ஆவல் என்று தீர்த்திடுமோ (2)
அப்பா! என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ
ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமும் (2)
Enthan Jeba Velai Umai Thedi Vanthen Karaoke with Lyrics
எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
தேவா பதில் தாருமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடி வந்தேன்
1. சோராது ஜெபித்திட ஜெப ஆவி வரம் தாருமே
தடையாவும் அகற்றிடுமே தயை கேட்டு உம்பாதம் வந்தேன் – எந்தன்
2. உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே
கர்த்தாவே உம் வார்த்தையை கேட்டிட காத்திருப்பேனே – எந்தன்
3. நம்பிக்கை இல்லாமல் அழிகின்ற மாந்தர்களை
மீட்டிடும் என் இயேசுவே போராடி ஜெபிக்கின்றேன் நாதா – எந்தன்
4. நாளெல்லாம் பாதத்தில் கர்த்தாவே காத்திருப்பேன்
கண்ணீரின் ஜெபம் கேளுமே கருணையின் பிரவாகம் நீரே – எந்தன்
நான் உம்மைச் சேருவேன்
நான் நம்பிடுவேன்
பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்
1. நான் நம்பிடும் தெய்வம் – இயேசுவே
நான் என்றுமே நம்பிடுவேன்
தேவனே! ராஜனே!
தேற்றி என்னை தாங்கிடுவார் – என்
2. இவரே நல்ல நேசர் – என்றுமே
தாங்கி என்னை நடத்திடுவார்
தீமைகள் சேதங்கள்
சேரா என்னைக் காத்திடுவார் – என்
3. பார்போற்றும் ராஜன் – புவியில்
நான் வென்றிடச் செய்திடுவார்
மேகத்தில் தோன்றுவார்
அவரைப் போல மாறிடுவேன் – என்
Ennil Adanga Sthothiram Karaoke With lyrics
Singer:Sis Hemajohn
பல்லவி
எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் -தேவா
என்றென்றும் நான் பாடுவேன்
எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் -தேவா
என்றென்றும் நான் பாடுவேன்
இந்நாள் வரை என் வாழ்விலே
இந்நாள் வரை என் வாழ்விலே
நீர் செய்த நன்மைக்கே
எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் -தேவா
என்றென்றும் நான் பாடுவேன்
சரணம்
வானாதி வானங்கள் யாவும்
அதின் கீழுள்ள ஆகாயமும்
பூமியில் காண்கின்ற யாவும்
கர்த்தா உம்மைப் போற்றுமே
வானாதி வானங்கள் யாவும்
அதின் கீழுள்ள ஆகாயமும்
பூமியில் காண்கின்ற யாவும்
கர்த்தா உம்மைப் போற்றுமே
எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் -தேவா
என்றென்றும் நான் பாடுவேன்
சரணம்
காட்டினில் வாழ்கின்ற யாவும்
கடும் காற்றும் பனி தூறலும்
நாட்டினில் வாழ்கின்ற யாவும்
நாதா உம்மை போற்றுமே
காட்டினில் வாழ்கின்ற யாவும்
கடும் காற்றும் பனி தூறலும்
நாட்டினில் வாழ்கின்ற யாவும்
நாதா உம்மை போற்றுமே
எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் -தேவா
என்றென்றும் நான் பாடுவேன்
சரணம்
வால வயதுள்ளானோரும் – மிகும்
வயதால் முதிர்ந்தோர்களும்
பாலகர் தம் வாயினாலும்
பாடி உம்மைப் போற்றுவாரே
வால வயதுள்ளானோரும் – மிகும்
வயதால் முதிர்ந்தோர்களும்
பாலகர் தம் வாயினாலும்
பாடி உம்மைப் போற்றுவாரே
எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் -தேவா
என்றென்றும் நான் பாடுவேன்
எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் -தேவா
என்றென்றும் நான் பாடுவேன்
இந்நாள் வரை என் வாழ்விலே
இந்நாள் வரை என் வாழ்விலே
நீர் செய்த நன்மைக்கே
எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் -தேவா
என்றென்றும் நான் பாடுவேன் -தேவா
என்றென்றும் நான் பாடுவேன் - தேவா
என்றென்றும் நான் பாடுவேன்.
Ennai Vittulodukathavar karaoke with lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
For Quality Christian Karaoke Click
என்னை விட்டுக்கொடுக்காதவர்
என்னை நடத்துகின்றவர்
என்னை பாதுகாப்பவர்
என் நேசர் நீரே (2)
நான் வழிமாறும்போது
என் பாதை காட்டினீர்
என்னால் முடியாதபோது
என்னை தூக்கி நடத்தினீர் (2)
என்னை விட்டுக்கொடுக்காதவர்
என்னை நடத்துகின்றவர்
என்னை பாதுகாப்பவர்
என் நேசர் நீரே (2)
நான் பாவம் செய்தபோது
என்னை உணர்த்தி நடத்தினீர்
உம்மை நோகடித்த போதும்
உம் கிருபையால் மன்னித்தீர் (2)
என்னை விட்டுக்கொடுக்காதவர்
என்னை நடத்துகின்றவர்
என்னை பாதுகாப்பவர்
என் நேசர் நீரே (2)
நான் தலைகுனிந்தபோது
என்னோடு கூடவந்தீர்
நான் குனிந்த இடத்திலே
எந்தன் தலையை உயர்த்தினீர் (2)
என்னை விட்டுக்கொடுக்காதவர்
என்னை நடத்துகின்றவர்
என்னை பாதுகாப்பவர்
என் நேசர் நீரே (2)
நான் வேண்டிக்கொள்வதெல்லாம்
என் வாழ்வில் தருகின்றீர்
நான் நினைப்பதற்க்கும் மேலாய்
என்னை ஆசீர்வதிக்கின்றீர் (2)
என்னை விட்டுக்கொடுக்காதவர்
என்னை நடத்துகின்றவர்
என்னை பாதுகாப்பவர்
என் நேசர் நீரே (2)
Ennai Marava Yesu Natha Karaoke with lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
பல்லவி:
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்(2)
சரணம் - 1
வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் தந்ததாலே ஸ்தோத்திரம்(2)
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமதே(2)
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்
சரணம் - 2
பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்(2)
பாசம் என்மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலாதெவருமென்னை(2)
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்
சரணம் - 2
தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்(2)
வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
உன்னதா எந்தன் புகலிடமே(2)
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்(2)
4. உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத்
தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
அக்கினியின் மதிலாக
அன்பரே என்னைக் காத்திடுமே
5. என்னை முற்றும் ஒப்புவித்தேன்
ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
எப்படியும் உம் வருகையிலே
ஏழை என்னைச் சேர்த்திடும்.
Endhan Kanmalaye karaoke with lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
எந்தன் கண்மலையே (Rev.John Vijay)
பல்லவி
எந்தன் கண்மலையே
உமக்கே ஸ்தோத்திரம்
எந்தன் இராட்சகரே
உமக்கே ஸ்தோத்திரம்
உந்தன் கிருபையால் வாழ்கிறேன்
உமக்கே ஸ்தோத்திரம்
உந்தன் கிருபையால் வாழ்கிறேன்
உமக்கே ஸ்தோத்திரம்
எந்தன் கண்மலையே
உமக்கே ஸ்தோத்திரம்
சரணம் - 1
மான்கள் நீரோடையை வாஞ்சிப்பது போல்
என் ஆத்மா வாஞ்சிக்குதே
எந்தன் அடைக்கலம் எந்தன் கோட்டையும்
எந்தன் ஜீவனும் நீரே
மான்கள் நீரோடையை வாஞ்சிப்பது போல்
என் ஆத்மா வாஞ்சிக்குதே
எந்தன் அடைக்கலம் எந்தன் கோட்டையும்
எந்தன் ஜீவனும் நீரே
எந்தன் கண்மலையே
உமக்கே ஸ்தோத்திரம்
எந்தன் இராட்சகரே
உமக்கே ஸ்தோத்திரம்
உந்தன் கிருபையால் வாழ்கிறேன்
உமக்கே ஸ்தோத்திரம்
உந்தன் கிருபையால் வாழ்கிறேன்
அனுதினம் ஸ்தோத்திரம்
எந்தன் கண்மலையே
உமக்கே ஸ்தோத்திரம்
சரணம் - 2
கண்மலை வெடிப்பில் என்னை மறைத்து
கருத்தாய் காப்பவரே
கண்ணுக்குள் இருக்கும் கண்மணிபோல
கரிசனை உள்ளவரே
கண்மலை வெடிப்பில் என்னை மறைத்து
கருத்தாய் காப்பவரே
கண்ணுக்குள் இருக்கும் கண்மணிபோல
கரிசனை உள்ளவரே
எந்தன் கண்மலையே
உமக்கே ஸ்தோத்திரம்
எந்தன் இராட்சகரே
உமக்கே ஸ்தோத்திரம்
உந்தன் கிருபையால் வாழ்கிறேன்
உமக்கே ஸ்தோத்திரம்
உந்தன் கிருபையால் வாழ்கிறேன்
அனுதினம் ஸ்தோத்திரம்
எந்தன் கண்மலையே
உமக்கே ஸ்தோத்திரம்
சரணம் - 3
மரணமே உன் கூர் எங்கே
சாவே உன் ஜெயம் எங்கே
கிறிஸ்து என் ஜீவன் சாவு என் ஆதாயம்
எதற்கும் பயமில்லையே
மரணமே உன் கூர் எங்கே
சாவே உன் ஜெயம் எங்கே
கிறிஸ்து என் ஜீவன் சாவு என் ஆதாயம்
எதற்கும் பயமில்லையே
எந்தன் கண்மலையே
உமக்கே ஸ்தோத்திரம்
எந்தன் இராட்சகரே
உமக்கே ஸ்தோத்திரம்
உந்தன் கிருபையால் வாழ்கிறேன்
உமக்கே ஸ்தோத்திரம்
உந்தன் கிருபையால் வாழ்கிறேன்
அனுதினம் ஸ்தோத்திரம்
எந்தன் கண்மலையே
உமக்கே ஸ்தோத்திரம்
எந்தன் இராட்சகரே
உமக்கே ஸ்தோத்திரம்.
Saturday 19 June 2021
Enakkaa Ithana Kiruba Karaoke With Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
எனக்கா இத்தன கிருபை
என் மேல் அளவற்ற கிருபை
என்ன விட எத்தனை பேர்
தகுதியாக இருந்தும்
என்ன மட்டும் கிருபையின்று
தேடிவந்ததே
உங்க கிருப என்னை வாழ வைத்ததே
உங்க கிருப என்னை தூக்கி சுமக்குதே
பயனற்ற நிலத்தை போல
மறக்கப்பட்டவன் நான்
அறுவடை காணாமல்
தணிந்து போனவன் நான்
தரிசான என் மேல் தரிசனத்தை வைத்து
அறுவடையை துவக்கி வைத்தவரே
உங்க கிருப என்னை வாழ வைத்ததே
உங்க கிருப என்னை தூக்கி சுமக்குதே
தோல்வியின் ஆழங்களில்
மூழ்கி போனவன் நான்
வாழ்த்திடும் நோக்கங்களை
இழந்து போனவன் நான்
அற்பமான என்னை அற்புதமாய் மாற்றி
அற்புதங்கள் செய்ய வைத்தவரே
எனக்கா இத்தன கிருபை
என் மேல் அளவற்ற கிருபை(2)
என்ன விட எத்தன பேர்
தகுதியாக இருந்தும்
என்ன மட்டும் கிருபை
வந்து உயர்த்தி வைத்ததே
என்ன விட எத்தனை பேர்
நல்லவனாக இருந்தும்
என்ன மட்டும் தேடி வந்து
சுமந்து கொண்டதே
உங்க கிருபை என்னை வாழ வைக்குதே
உங்க கிருபை என்னை தூக்கி சுமக்குதே
ஹல்லேலூயா உங்க கிருபை போதுமே
En Uyirana Yesu Karaoke With Karaoke | Tamil Christian Karaoke | Messiah Musics
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
என் உயிரான உயிரான உயிரான இயேசு
1. உலகமெல்லாம் மறக்குதையா
உணர்வு எல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே
2. உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
இரவும் பகலுமையா
உந்தன் வசனம் தியானிக்கிறேன்
3. உம் திரு நாமம் உலகத்திலே
உயர்ந்த அடைக்கல அரண்தானே
நீதிமான் உமக்குள்ளே ஓடி
சுகமாய் இருப்பானே
En Neethiyai Karaoke with Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
என் நீதியை வெளிச்சத்தை (Bro.Joseph Aldrin)
பல்லவி
என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
உமக்காய் காத்திருப்பேன்
உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
உம் வார்த்தையால் திருப்தியாவேன்
உம் சமூகத்தில் அகமகிழ்வேன்
உமக்காய் காத்திருப்பேன்
உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
உம் வார்த்தையால் திருப்தியாவேன்
உம் சமூகத்தில் அகமகிழ்வேன்
இயேசையா இயேசையா
இயேசையா என் நீதி நீர்தானைய்யா
இயேசையா இயேசையா
இயேசையா என் நீதி நீர்தானைய்யா
யெகோவா சிட்கேனு நீதானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
யெகோவா சிட்கேனு நீதானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
சரணம் - 1
துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்
நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது
துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்
நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது
நிரந்தர சுதந்திரம் இது என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
நித்தம் பெருகும் கிருபை கொண்டது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
நிரந்தர சுதந்திரம் இது என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
நித்தம் பெருகும் கிருபை கொண்டது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
இயேசையா இயேசையா
இயேசையா என் நீதி நீர்தானைய்யா
இயேசையா இயேசையா
இயேசையா என் நீதி நீர்தானைய்யா
யெகோவா சிட்கேனு நீதானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
யெகோவா சிட்கேனு நீதானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
சரணம் -2
ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்
பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்
ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்
பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்
கர்த்தரே தாங்குகிறீர் என் பாதையிலே நோக்கமாயுள்ளிர்
என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
என் அடியை உறுதிப்படுத்துகிறீர் என்னை
கர்த்தரே தாங்குகிறீர் என் பாதையிலே நோக்கமாயுள்ளிர்
என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
என் அடியை உறுதிப்படுத்துகிறீர்
இயேசையா இயேசையா
இயேசையா என் நீதி நீர்தானைய்யா
இயேசையா இயேசையா
இயேசையா என் நீதி நீர்தானைய்யா
யெகோவா சிட்கேனு நீதானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
யெகோவா சிட்கேனு நீதானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
பிரகாசிக்கும் சூரியன் போல்
என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
பிரகாசிக்க செய்பவர் நீர்
நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
பிரகாசிக்கும் சூரியன் போல்
என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
பிரகாசிக்க செய்பவர் நீர்
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள்நீதி தெய்வம் நீர்தானைய்யா
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள்நீதி தெய்வம் நீர்தானைய்யா .
En Inba Thunba Neram Karaoke With Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
Singer.Sister Hemajohn
பல்லவி:
என் இன்ப துன்ப நேரம்
நான் உம்மைச் சேருவேன்(2)
நான் நம்பிடுவேன்
பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்
என் இன்ப துன்ப நேரம்
நான் உம்மைச் சேருவேன்
சரணம் - 1
நான் நம்பிடும் தெய்வம் – இயேசுவே
நான் என்றுமே நம்பிடுவேன்
Bit Bgm
நான் நம்பிடும் தெய்வம் – இயேசுவே
நான் என்றுமே நம்பிடுவேன்
தேவனே! ராஜனே!
தேற்றி என்னை தாங்கிடுவார் (2)
என் இன்ப துன்ப நேரம்
நான் உம்மைச் சேருவேன்
சரணம் - 2
இவரே நல்ல நேசர் – என்றுமே
தாங்கி என்னை நடத்துவார்
Bit Bgm
இவரே நல்ல நேசர் – என்றுமே
தாங்கி என்னை நடத்துவார்
தீமைகள் சேதங்கள்
சேரா என்னைக் காத்திடுவார்(2)
என் இன்ப துன்ப நேரம்
நான் உம்மைச் சேருவேன்
சரணம் - 3
பார்போற்றும் ராஜன் – புவியில்
நான் வென்றிடச் செய்திடுவார்
Bit Bgm
பார்போற்றும் ராஜன் – புவியில்
நான் வென்றிடச் செய்திடுவார்
மேகத்தில் தோன்றுவார்
அவரைப் போல மாறிடுவேன்(2)
என் இன்ப துன்ப நேரம்
நான் உம்மைச் சேருவேன்(2)
நான் நம்பிடுவேன்
பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்
என் இன்ப துன்ப நேரம்
நான் உம்மைச் சேருவேன்.
Ellame Mudindhadhendru Karaoke with Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
எல்லாமே முடிந்ததென்று
என்னைப்பார்த்து இகழ்ந்தனர்
இனியென்றும் எழும்புவதில்லை
என்று சொல்லி நகைத்தனர்
ஆனாலும் நீங்க என்னை
கண்டவிதம் பெரியது
என் உயர்வின் பெருமையெல்லாம்
உம் ஒருவருக்கு உரியதே
நீர் மட்டும் பெருகனும்
நீர் மட்டும் இயேசுவே
உடைக்கப்பட்ட பாத்திரமானேன்
உபயோக மற்று இருந்தேன்
ஒன்றுக்கும் உதவுவதில்லை
என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன்
குயவனே உந்தன் கரம்
மீண்டும் எனை வனைந்தது
விழுந்து போன இடங்களில்யெல்லாம்
என் தலையை உயர்த்தியதே….
For Quality Christian Karaoke Click
Ejamananey En Yesu Rajane Karaoke With Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
எஜமானனே என் இயேசு ராஜனே
எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதானே-என்
எஜமானனே எஜமானனே
என் இயேசு ராஜனே
1. உமக்காகத்தான் வாழ்கிறேன்
உம்மைத்தான் நேசிக்கிறேன்
பலியாகி எனை மீட்டீரே
பரலோகம் திறந்தீரையா
2. உயிர் வாழும் நாட்களெல்லாம்
ஓடி ஓடி உழைத்திடுவேன் -நான்
அழைத்தீரே உம் சேவைக்கு – என்னை
அதை நான் மறப்பேனோ
3. அப்பா உம் சந்நிதியில் தான்
அகமகிழந்து களிகூருவேன்
எப்போது உம்மைக் காண்பேன் -நான்
ஏங்குதய்யா என் இதயம்
4. என் தேச எல்லையெங்கும்
அப்பா நீ ஆள வேண்டும்
வறுமை எல்லாம் மாறணும் -தேசத்தின்
வன்முறை எல்லாம் ஒழியணும்
Deva Kumara Deva Kumara karaoke With Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
தேவ குமாரா தேவ குமாரா
என்ன நெனச்சிடுங்க
தேவ குமாரா தேவ குமாரா
கொஞ்சம் நெனச்சிடுங்க
நீங்க நெனச்சா ஆசிர்வாதந்தான்
என்ன மறந்தா எங்கே போவேன் நான்
உடைந்த பாத்திரம் நான்
அது உமக்கே தெரியும்
தேவன் பயன்படுத்துகிறீர்
இது யாருக்கு புரியும்
உதவாத என்னில் நீர் உறவானீர்
நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே
உதவாத என்னில் நீர் உறவானீர்
நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே
நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே
நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே
உம்மை மறந்து வாழ்ந்தவன் நான்
அது உமக்கே தெரியும்
உம்மை மறுதலித்தவன் நான்
இதை உலகே அறியும்
உதவாத என்னில் நீர் உறவானீர்
நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே
உதவாத என்னில் நீர் உறவானீர்
நீங்க இல்லாமல் என் பொழுது விடியாதே
நீங்க இல்லாமல் என் உலகம் விடியாதே
நீங்க இல்லாமல் என் உலகம் விடியாதே
தேவ குமாரா தேவ குமாரா
என்ன நெனச்சிடுங்க
தேவ குமாரா தேவ குமாரா
கொஞ்சம் நெனச்சிடுங்க
நீங்க நெனச்சா ஆசிர்வாதந்தான்
என்ன மறந்தா எங்கே போவேன் நான்
Athisayangal Seigiravar Karaoke with Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் ஏசு நமக்குள் வருகிறார் (2)
1. தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் – எகிப்தின்
ஜாடி தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்
2. குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் – பிறவி
ஒரு சொல்லாலே புயல் காற்றினையும் அதட்டினார் அதிசயம்
3. பாவியான என்னையுமே மாற்றினார் அதிசயம் – இந்த
ஏழை என் மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம்
Appa Unga Madiyila karaoke with Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
Singer: Varsha Renjith
அப்பா உங்க மடியில நான்
தலைசாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புலதான்
உயிர்வாழணும் - 2
என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா
என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா - 2
அப்பா உங்க மடியில நான்
தலைசாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புலதான்
உயிர்வாழணும்
சரணம்
என் உசுருக்குள்ள கலந்து நீங்க
உயிர் வாழ்வதும் ஏனோ
உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு
உயிர் தந்ததும் ஏனோ - 2
கண்ணுக்குள்ள பொத்தி வச்சி
காத்துவந்தது ஏனோ
கால்கள் இரண்டும் இடரிடாமல்
சுமந்துவந்தது ஏனோ - என்
கால்கள் இரண்டும் இடரிடாமல்
சுமந்துவந்தது ஏனோ
அப்பா உங்க மடியில நான்
தலைசாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புலதான்
உயிர்வாழணும்.
சரணம்
உங்க உள்ளங்கையில் என்னை வரஞ்சி
பார்த்துகிட்டதும் ஏனோ
உங்க கைகள் இரண்டிலும் ஆணீ அடிக்க
பொருத்துகிட்டதும் ஏனோ - 2
தூங்காம உறங்காம காத்துகொண்டது ஏனோ
வழி எல்லாம் நிழல் போல
தொடர்ந்துவந்ததும் ஏனோ - என்ன
வழி எல்லாம் நிழல் போல
தொடர்ந்துவந்ததும் ஏனோ
சுமந்துவந்தது ஏனோ
அப்பா உங்க மடியில நான்
தலைசாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புலதான்
உயிர்வாழணும்.
சரணம்
பாவி என் மேல நீங்க வச்ச பாசம் புரியல
நேசர் உம்மை நேசிக்க இந்த பாவிக்கு தெரியல - 2
உதிரம் சிந்தி உசிர தந்த உண்மையான அன்பு
ஒடஞ்சி நொருங்கி மண்டியிட்டேன்
இயேசுவுக்கு முன்பு - நான்
ஒடஞ்சி நொருங்கி மண்டியிட்டேன்
இயேசுவுக்கு முன்பு
அப்பா உங்க மடியில நான்
தலைசாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புலதான்
உயிர்வாழணும் - 2
என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா
என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா - 2
அப்பா உங்க மடியில நான்
தலைசாய்க்கணும்
அப்பா உங்க நெனப்புலதான்
உயிர்வாழணும்.
Appa Pithave Anbana Deva Karaoke With Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
அப்பா பிதாவே அன்பான தேவா
அருமை இரட்சகரே ஆவியானவரே
1. எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல்
அலைந்தேன்
என் நேசர் தேடி வந்தீர்
நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
நிழலாய் மாறிவிட்டீர்
நன்றி உமக்கு நன்றி
2. தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
தயவாய் நினைவு கூர்ந்தீர்
கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து
கரம் பற்றி நடத்துகிறீர்
3. உளையான சேற்றில் வாழ்ந்த என்னை
தூக்கி எடுத்தீரே
கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
கழுவி அணைத்தீரே
4. இரவும் பகலும் ஐயா கூட இருந்து
எந்நாளும் காப்பவரே
மறவாத தெய்வம் மாறாத நேசர்
மகிமைக்குப் பாத்திரரே
5. ஒன்றை நான் கேட்டேன்
அதையே நான் ஆர்வமாய் நாடுகிறேன்
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
உம் பணி செய்திடுவேன் – நன்றி
Aliyah Aliyah Karaoke With Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
நம்பிக்கை உடைய சிறைகளே
அரணுக்கு திரும்புங்கள்
இரட்டிப்பானதை தருகிறார்
இன்றைக்கு திரும்புங்கள்
நீ விலக்கப்பட்ட உன்
ஸ்தானத்திற்கே மறுபடியும்
உன்னை அழைக்கின்றார்
அவர் சொல்லிட்ட நல்வார்த்தை
நிறைவேற்றினார்
Aliyah Aliyah Aliyah Aliyah
அரணுக்கு திரும்புவோம்
Aliyah Aliyah Aliyah Aliyah
கர்த்தரை உயர்த்துவோம்
கொள்ளை கொண்ட உன்
பட்டணத்தை மறுபடியும்
குடியேற்றுவார்
இராஜாக்கள் உன்னை தேடி
வர வாசலை இராப்பகல்
திறந்து வைப்பார்
(உன்னை)ஒடுக்கினோரை குனிய
செய்வார் பரியாசம்
செய்தோரை பணிய செய்வார்
சத்துருவின் வாசல்களை மேற்கொள்ளும்
கிருபையை உனக்குத் தந்தார்
தேசத்திலே கொடுமையில்லை அழிவை
உன் எல்லையில் கேட்பதில்லை
இரட்சிப்பை உனக்கு மதிலாக்கினார்
உந்தன் வாசலை துதியாக்கினார்
அவர் சொன்னதை சிலுவையில்
நிறைவேற்றினார்
Adhikaalai Sthothirabali Karaoke With Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
அதிகாலை ஸ்தோத்திர பலி
அப்பா அப்பா உங்களுக்கு தான்
ஆராதனை ஸ்தோத்திரபலி
அப்பா அப்பா உங்களுக்குத்தான் (2)
1. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவி செய்தீர்
இது வரை உதவி செய்தீர் எபிநேசர் எபிநேசர்
2. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே
பரலோக ராஜாவே பரிசுத்தர் பரிசுத்தர்
3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே
எல்லாம் வல்லவரே எல்ஷடாய் எல்ஷடாய்
4. எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரே
என்னைக் காண்பவரே எல்ரோயி எல்ரோயி
5. யோகோவா யீரே
எல்லாம் பார்த்துக் கொள்வீர் – 2
எல்லாம் பார்த்துக் கொள்வீர் யேகோவா யீரே
6. அதிசய தெய்வமே ஆலோசனைக் கர்த்தரே
ஆலோசனை கர்த்தரே அதிசய தெய்வமே
7. யேகோவா ஷம்மா எங்களோடு இருப்பவரே
எங்களோடு இருப்பவரே யேகோவா ஷம்மா
8. யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர்
சமாதானம் தருகிறீர் யேகோவா ஷாலோம்
9. யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்;
எந்நாளும் வெற்றி தருவீர் யேயோவா நிசியே
10. யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே
சுகம் தரும் தெய்வமே யேகோவா ரஃப்பா
Aasirvathium Kartharey Karaoke with Lyrics | Tamil Christian Karaoke | Messiah Musics
1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே
நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே
வீசீரோ வானஜோதி கதிரிங்கே
மேசியா எம் மணவாளனே
ஆசாரியரும் வான் ராஜனும்
ஆசீர்வதித்திடும்
2. இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரே
உம் மணம் வீசச் செய்யீரோ ஓங்கும் நேசமதால்
இம்மணமக்கள் மீதிறங்கிடவே
இவ்விரு பேரையுங் காக்கவே
விண் மக்களாக நடக்கவே
வேந்தா நடத்துமே – வீசீரோ
3. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்
உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும்
இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
இன்பத்தோடென் பாக்கி சூட்சமே
உம்மிலே தங்கித்தரிக்க
ஊக்கம் அருளுமே – வீசீரோ
4. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே
பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே
வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
வீற்றாளும் நீர் ஏசு ராஜனாம்
உற்றவான் ராயர் சேயர்க்கே
ஒப்பாய் ஒழுகவே – வீசீரோ
5. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே
ஆதரித்தருளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்
மாதிரளாக இவர் சந்ததியார்
வந்து துதித்தெம்மை என்றும் பிரஸ்தாபிக்க
ஆ தேவ கிருபை தீர்மானம்
ஆம் போல் அருளுமேன் – வீசீரோ
6. ஞான விவாகம் எப்பொழுதும் ஞாபமாகவே
வான மணாளன் வாஞ்சித்து வாழ்க மனையாளை
ஆனந்தமாகவே தூய தன்மையதை
ஆடையாய் நீர் ஈயத்தரித்து
சேனையோடே நீர் வரையில்
சேர்ந்து நீர் சுகிக்கவே – வீசீரோ